
யாழ்ப்பாணம் கல்லுண்டாயில் திண்மக்கழிவகற்றல் மற்றும் சேதன பசளை உற்பத்திக்கான அடிக்கல் நாட்டம் நிகழ்வும் இன்று இடம்பெற்றுள்ளது.
வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் கலந்துகொண்டார்.
