யாழில் திண்மக்கழிவகற்றல் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி நிலையம் அமைப்பு

யாழ்ப்பாணம் கல்லுண்டாயில் திண்மக்கழிவகற்றல் மற்றும் சேதன பசளை உற்பத்திக்கான அடிக்கல் நாட்டம் நிகழ்வும் இன்று இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *