
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி பெறல், உணவுப் பற்றாக்குறை, மருந்துப் பற்றாக்குறை என்று அனைத்து விடயங்களிலும் நெருக்கடியை மட்டுமே எதிர்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஐ.நா. அமர்வும் ஆரம்பிக்கவுள்ளதால் ராஜபக்ஷக்கள் செய்வதறியாது திக்குமுக்காடி வருகின்றனர். இதனை மையப்படுத்தியதாகவே இன்றைய ஆய்வு அமையவுள்ளது.
[embedded content]