இலங்கையில் மேலும் 23 பேர் மரணம்!

கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணங்கள் நேற்று நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,595 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *