வட்டுக்கோட்டையில் உயர்தர பரீட்சைக்கு ஆர்வமாக சென்ற மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறவேண்டிய பரீட்சையானது அசாதாரண சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்டு, இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் விக்டோரியா கல்லூரி ஆகிய தேசிய பாடசாலைகளிலும் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *