பிணையில் விடுவிக்கப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளர்ப்பு நாயால் சகோதரர்களுக்குள் முற்றிய சண்டை; அண்ணன் கொலை தம்பி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *