யாழில் சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் படுகாயம்

யாழ். கொடிகாமம் – வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த ப்குதியில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று, சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன் போது ஏற்பட்ட இழுபறியின் போது அதிரடிப்படையினரே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் கையில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ப்பு நாயால் சகோதரர்களுக்குள் முற்றிய சண்டை; அண்ணன் கொலை தம்பி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *