15 கிலோ ஹெரோயினுடன் கைதான நபர்

கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 15 கிலோ 480 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி ,சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ,சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பருத்தித்துறையில் நபரை கடத்திச் சென்று கொள்ளை! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *