எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள்! – தமிழக மீனவர்கள் கோரிக்கை

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது போத்தல்கள் மற்றும் கற்களை கொண்டு மோசமாக தாக்கி வருவதாக பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் ஜெரோன்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

தமிழக மீனவர்கள் கடலில் கால் வைக்கவே பயப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இலங்கை கடற்படையின் அடாவடிகள் அதிகரிதுள்ளன. போத்தல், கற்களால் எம்மை தாக்குகின்றனர்.

தயவு செய்து இரண்டு நாடுகளும் இது தொடர்பில் பேசி மீனவர்களை நிம்மதியா வாழ விடுங்கள் என்றார்

உள்நாட்டு பொறிமுறையே நாட்டில் செயல்படுகிறது! நீதி அமைச்சர் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *