
இலங்கையில் மேலும் 26 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய மரணங்களில் 17 ஆண்களும், 9 பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவர் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,621 ஆக அதிகரித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட 8 பேருக்கு பிணை!