
டொலர்; நெருக்கடி காரணமாக மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அன்டிஜன் பரிசோதனை மாதிரிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், மருந்து தட்டுப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் வெளியிட்ட தகவல்!