நாட்டில் மேலும் 25 கொரோனா மரணங்கள் பதிவு 

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 25 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,899ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *