மூன்றாம் கட்ட தடுப்பூசியை ஏற்றுவதில் கிழக்கு மக்கள் ஆர்வம்!

<!–

மூன்றாம் கட்ட தடுப்பூசியை ஏற்றுவதில் கிழக்கு மக்கள் ஆர்வம்! – Athavan News

மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத் துறையினரின் பணி பகிஸ்கரிப்பு நிறைவடைந்ததையடுத்து பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைககள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோட்டைமுனை செல்வநாயகம் மண்டபத்தில் பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பெருமளவிலானோர் மிகவும் ஆர்வத்துடன் பைசர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *