கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,949 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 310 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 596,639 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 633,051 ஆக அதிகரித்துள்ளது.

வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *