
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியமொன்றினை மெளலவி ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் சட்டவிரோதமாக பதிவு செய்வதற்கு உடந்தையாகவிருந்த சட்டத்தரணி ஒருவரின் சட்டத்தரணி பதவி நீதிமன்றினால் எட்டு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.