ஆணைக்குழுவில் கையடக்கத் தொலைபேசி விவகாரம்: சட்டத்தரணியாக செயற்பட எட்டு மாதங்களுக்கு தடை

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் வழங்­கப்­பட்ட சாட்­சி­ய­மொன்­றினை மெள­லவி ஒருவர் கைய­டக்கத் தொலை­பே­சியில் சட்­ட­வி­ரோ­த­மாக பதிவு செய்­வ­தற்கு  உடந்­தை­யா­க­வி­ருந்த சட்­டத்­த­ரணி ஒரு­வரின் சட்­டத்­த­ரணி பதவி நீதி­மன்­றினால் எட்டு மாத காலத்­திற்கு இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *