சோமாலியா: தேர்தலுக்கு முந்தைய நாள் உணவகம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

சோமாலியாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய நகரமான Beledweyne இல், உள்ள பிரபல உணவகத்தில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியக் குழு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சோமாலியாவின் அரசாங்கத்துடன் போராடி வருகிறது, மேலும் நாட்டின் சில பகுதிகளில் கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *