இத்தா விடு­மு­றையை இரத்து செய்­க உலமா சபை பத்வா வழ­ங்க முடி­யா­து

முஸ்லிம் பெண் ஒரு­வரின் கணவர் மர­ணித்த பின்பு வழங்­கப்­படும் நான்கு மாதங்கள் 10 நாள் விடு­முறை (இத்தா), விவா­க­ரத்து வழங்­கப்­பட்ட பின் வழங்­கப்­படும் 3 மாத கால இத்தா விடு­முறை என்­பன இரத்துச் செய்­யப்­பட்டு அரச சேவை­யி­லுள்ள ஏனைய இன பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் விடு­முறை மாத்­தி­ரமே முஸ்லிம் பெண் அரச ஊழி­யர்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்­டு­மென பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி’ தனது இறுதி அறிக்­கையில் சிபா­ரிசு செய்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *