இந்திய துணைத்தூதுவருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு..!samugammedia

இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மேலும், நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலா துறை அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *