இலங்கை யாத்திரிகர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார்கள்

‘‘இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் நல்­லொ­ழுக்கம் மற்றும் நன்­ந­டத்­தை­யுள்­ள­வர்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்­சியைத் தரு­கி­றது. சவூதி அரே­பி­யாவின் இரு புனித தலங்­க­ளிலும் தூய்­மை­யாக சிறந்த ஒழுக்கக் கட்­டுப்­பா­டு­க­ளுடன் நடந்­து­கொள்­கி­றார்கள்’’ என சவூதி அரே­பி­யாவின் ஹஜ் உம்ரா அமைச்சர் கலா­நிதி தெளபீக் பின் பெளஸான் அல்­ரா­பியா தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *