ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம்: CIDயின் தலையீட்டை அறிந்திருக்கவில்லை

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளான‌, புத்­தளம், அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாண­வர்கள் எனக் கூறப்­படும் மொஹம்மட் மலிக், மொஹம்மட் பெளஸான் ஆகி­யோ­ருக்கு, சட்­டத்­த­ர­ணி­களை சி.ஐ.டி. அதி­கா­ரி­களே ஏற்­பாடு செய்து கொடுத்­தமை தொடர்பில் அறிந்­தி­ருந்தால், ஒரு­போதும் அவ்­வி­ரு­வரின் வாக்கு மூலங்­க­ளையும் தான் பதிவு செய்­தி­ருக்க மாட்டேன் என மேல் நீதி­மன்ற நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க புத்­தளம் மேல் நீதி­மன்றில் சாட்­சியம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *