சமூகவலைத்தளங்களை இடைநிறுத்தியே திகன கலவரத்தை கட்டுப்படுத்தினேன்

பொய்­யான தக­வல்­களை பரப்­பு­ப­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்கக் கூடி­ய­வ­கையில் நாட்டில் ஊடக கட்­டுப்­பாட்டு சட்டம் அவ­சி­ய­மாகும். சமூ­க வ­லைத்­த­ளங்­களை ஒரு­வார காலத்­துக்கு இடை நிறுத்­தி­யதன் மூலமே திகன கல­வ­ரத்தை கட்­டுப்­படுத்த முடிந்­தது என முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *