சாய்ந்தமருதில் மாணவன் மர்ம மரணம்: மத்ரஸா குறித்து ஆராய்வதற்கு குழு நியமித்தது திணைக்களம்

சாய்ந்தமருதில் உள்ள மத்­ரஸா ஒன்றில் 13 வயதுடைய மாண­வர் ஒருவர் மர்மமான முறையில் உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்பாக விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­கு முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­களம் ஐவரடங்கிய குழுவொன்றை நிய­மித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *