
சாகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிசாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் தென்னிலங்கையைச் சேரந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவபவர்களாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு விடுதி உரிமையாளரிடம் யாசகம் பெறுபவர்களின் பணம் ஒப்படைக்கப்பட்டதும் அவர் அவர்களுக்கு தினக்கூலி வழங்கப்பட்டதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது.
அதனடிப்பையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.