எரிபொருள், மின்சார பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு கபினட் கூட்டம் இன்று

கொழும்பு, பெப் 22: நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், மின்சாரப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக செவ்வாய்க்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திங்கள் மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *