கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு அமுல்!

கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சுழற்ச்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

அதன்படி இன்று A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணி 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *