
நாட்டில் மேலும் 31 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,086 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தனர்
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,583 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 639,297 ஆக அதிகரித்துள்ளது.