
நாட்டில் நாளை வியாழக்கிழமை மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை கோரியிருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C பகுதிகளுக்கு 4 . 40 மணி நேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய பகுதிகளில் 4.30 மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுமெனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.