யாழில் வீதிகளில் அநாவசியமாக நடமாடுவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக நிற்போர், வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பொலிசாரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வீதியில் தேவையற்று நடமாடுவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *