பருத்தித்துறையில் கரையொதுங்கிய பாரிய படகு பாதை

பருத்தித்துறை, பெப்.25

யாழ்.பருத்தித்துறை – பொலிகண்டி பகுதியில் படகு பாதை வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.

இந்த படகு பாதையில் கனரக வாகனங்கள் போன்ற பாரமான பொருட்களை ஏற்றி இறக்குவதற்க்காக பயன்படுத்துவதாகும்.

இப் படகு எப்படி கரை ஒதுங்கியது என்பது தொடர்பில் பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பு தற்போது பல கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *