வட்டக்கச்சியில் கையெழுத்துப் போராட்டம் !

<!–

வட்டக்கச்சியில் கையெழுத்துப் போராட்டம் ! – Athavan News

பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது.

இதனை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் நிலையில் வட்டக்கச்சியிலும் முன்னெடுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *