பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டமொன்று, இன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை வட்டக்கச்சியில் முன்னெடுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.

