
பலந்த ஜனாஸா எரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருமாறு புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் இந்த பலவந்த ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற விடயமும் புதிய ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.