ஜனாஸா எரிப்புடன் தொடர்புடைய ஆவணங்களை மறைக்கிறதா சுகாதார அமைச்சு?

பலந்த ஜனாஸா எரிப்­பினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி பெற்றுத் தரு­மாறு புதிய ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்­கா­விடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் இந்த பல­வந்த ஜனாஸா எரிப்­பிற்கு பொறுப்­பா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என்ற விட­யமும் புதிய ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *