கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் சூழ்ச்சி உக்கிரமடைந்துள்ளது

கண்டி மாவட்­டத்தின் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாது செய்­வ­தற்­கான சூழ்ச்சி மிகவும் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் திட்­ட­மிட்டு முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் சித­ற­டிக்க முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக கண்டி மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்­தியின் வேட்­பா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *