
ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ்தான், நாட்டில் முஸ்லிம்களுக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்கும் என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், எனவே, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து சிறுபான்மை மக்கள் தீர்மானத்திற்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.