ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் ஜனா­ஸாக்­களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்கவில்லை

தற்போதைய ஆட்சியாளர்கள் அவர்­க­ளு­டைய தலைவர் ரோஹன விஜ­ய­வீ­ரவின் நினை­வாக “மஹ­விரு தின’ என்­பதை ஒவ்­வொரு வரு­டமும் கொண்­டா­டு­கின்­றார்கள். விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் நினை­வாக தமிழ் மக்கள் தரப்பில் ஒவ்­வொரு வரு­டமும் நவம்பர் 26ஆம் திகதி “மாவீரர் தினம்” அனுஷ்­டிக்­கின்றது. ஆனால் “இஸ்­லாத்தின் பெயரால்” நடந்த பயங்­க­ர­வா­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்­ள­வில்லை. நாங்கள் அவர்­க­ளுக்­காக ஒரு மெழு­கு­வர்த்­தியைக் கொளுத்­து­கின்ற விட­யத்தைக் கூட செய்­ய­வில்லை. இதனை இந்த ஆட்­சி­யா­ளர்­களும் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரும் நன்­றாக உணர்ந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *