பெண் உரிமைகள் தொடர்பான ஜெனீவா அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு

2025 பெப்­ர­வரி 10 –13 வரை ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் “பெண்­க­ளுக்கு எதி­ரான அனைத்து பாகு­பா­டு­க­ளையும் ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச உடன்­ப­டிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 வது அமர்வில், இலங்­கையின் மீளாய்வு தொடர்­பாக இலங்கை அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நிதியாக பங்குபற்றியதன் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *