
2025 பெப்ரவரி 10 –13 வரை ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 வது அமர்வில், இலங்கையின் மீளாய்வு தொடர்பாக இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாக பங்குபற்றியதன் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.