குருகொட பாடசாலைக்கு ஒதுக்கிய நிதி திரும்பிச் செல்லாது ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டமை தவறா?

அக்­கு­றணை குரு­கொட பாட­சா­லைக்கு ‘அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை’ திட்­டத்தின் கீழ் ஒதுக்­கப்­பட்ட நிதி மீள திரும்பிச் செல்லும் நிலை ஏற்­பட்­ட­போது, அதனை அரு­கி­லுள்ள ஏனைய முஸ்லிம் பாட­சா­லைகளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுத்­தமை எந்த விதத்தில் தவ­றாகும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். அத்­தோடு, நல்லாட்சி அர­சாங்க காலத்தில் அக்­கு­றணை அஸ்ஹர் கல்­லூ­ரியின் அதிபர் நிய­மன விவ­கா­ரத்தில் தான் எவ்­வி­த­மான தலை­யீ­டு­களும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *