மியன்மாருக்கு இலங்கை அரசு ஒரு மில்லியன் டொலர் உதவி

மியன்­மாரில் கடந்த வாரம் ஏற்­பட்ட பூமி­ய­திர்ச்­சியால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக மருத்­துவ உத­வி­க­ளுடன், ஒரு மில்­லியன் டொலர் நிதி உத­வி­யையும் வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்த பூமி அதிர்ச்­சியால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­துடன், தற்­போது 2,700 பேர் வரை உயிர் நீத்­துள்­ள­மையை சர்­வ­தேச ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டுள்­ளன. அத்­துடன், அதி­க­ள­வானோர் காணாமல் போயுள்­ள­தா­கவும், மேலும் பலர் விபத்­துக்­களில் சிக்­குண்டு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கவும் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *