பேருவளை அப்ரார் கல்வி நிலைய தலைவர் காலமானார்

பேரு­வளை மரு­தானை அரப் வீதியைச் சேர்ந்த மூத்த சமூக சேவை­யா­ளரும் அகில இலங்கை சமா­தான நீதி­வா­னு­மான எம்.ஜே.எம் நிஸாம் ஹாஜியார் (வயது 81) 30ஆம் திகதி இரவு கால­மானார். மூன்று ஆண் பிள்­ளை­க­ளுக்கும், மூன்று பெண் பிள்­ளை­க­ளுக்கும் தந்­தை­யான இவர் பேரு­வளை அப்ரார் கல்வி நிலைய தலை­வ­ராவார். ஓய்வு பெற்ற முஸ்லிம் விவாகப் பதி­வா­ள­ரான இவர் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளன உறுப்­பி­ன­ரா­கவும், களுத்­துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளன மூத்த உறுப்­பி­னரும் ஷாது­லிய்யாத் தரீக்­காவின் முகத்­த­முஷ்­ஷா­து­லி­யு­மாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *