அநியாயங்களை கண்டு தூண்டப்படாது முஸ்லிம் இளைஞர்கள் உணர்வுகளை நிர்வகிக்க வேண்டும்

அநி­யா­யங்கள் இடம்­பெ­று­வதை கண்டு உணர்ச்­சி­வ­சப்­ப­டு­வது மனித இயல்­புதான். ஆனாலும், அதனை புத்­தியின் மூலமும், இஸ்­லா­மிய வழி­யிலும் நிர்­வ­கிக்க முஸ்லிம் இளை­ஞர்கள் கற்­றுக்­கொள்ள வேண்டும் என அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் வலி­யு­றுத்­தி­யுள்ளார். கடந்த வாரம் இடம்­பெற்ற ஜும்ஆப் பிர­சங்­க­மொன்றில் உரை­யாற்­றும்­போதே, அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *