
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யதமையை படித்தவர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள். பொலிஸார் செய்த கேவலமான செயலாகவே இதை நான் பார்க்கின்றேன். அதேநேரம் இஸ்ரேலியர்களின் இலங்கைக்கான வருகையை அரசாங்கம் சாதாரணமாக நினைக்கக் கூடாது. அது எதிர்காலத்தில் நாட்டுக்கு பாரிய பாதிப்பாக அமையும் அபாயம் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.