அக்குறணையில் தொடரும் வெள்ளம்: பொறியியலாளர்கள் சங்கம் கூறுவது என்ன?

பிங்கா ஓயாவின் துணை ஆறு­களில் இருந்து அக்­கு­ற­ணையில் அடிக்­கடி வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­வது குறித்து அக்­கு­றணை பொறி­யி­ய­லா­ளர்கள் சங்கம் (EAA) ஆழ்ந்த கவலை தெரி­வித்­துள்­ளது. 1990களின் பிற்­ப­கு­தியில் இருந்து ஆற்றின் மேற்­ப­கு­தி­களில் கட்­டு­மா­னங்­களின் அதி­க­ரிப்பு, கழிவு நீர் மற்றும் பிற கழி­வு­களை கொட்­டுதல், ஆற்றின் சம­வெ­ளிப்­ப­கு­தி­களின் இழப்பு மற்றும் பிங்கா ஓயாவின் வெள்­ளநீர் ஊடுருவாத மேற்­ப­ரப்­புக்கள் போன்­றன வெள்ளம் ஏற்­பட முக்­கிய கார­ணங்­க­ளா­கு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *