ஆளும் கட்சிக்கு வடக்கு கிழக்கு மக்கள் சொன்ன செய்தி என்ன?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த மே 6ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்று முடிந்துள்ளது. இத்தேர்­தலில் 43.26 சத­வீ­த வாக்­கு­க­ளையே ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்­றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் அக் கட்சி 42.31 வீத வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் 61.5 வீத வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு சரிவை சந்தித்துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *