ஜம்இய்யா பதில் தருமா?

சென்ற 2025.04.17இல் வெளி­வந்த விடி­வெள்ளி வார இதழில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கையில் ஐந்தாம் பந்­தி­யிலும், இறுதிப் பந்­தி­யிலும் மாவட்ட அல்­லது பிர­தேச கிளை­களில் பதவி தாங்­கு­ப­வர்கள் கட்சி அர­சி­யலில் ஈடு­பட்டு வேட்­பா­ளர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றமை ஜம்­இய்­யாவின் இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்கும் அதன் கூட்டுப் பணி­க­ளுக்கும் பாத­க­மாக அமையும் என நிறை­வேற்­றுக்­கு­ழுவின் அவ­சர கூட்­டத்­தின்­போது கலந்து கொண்ட அனை­வ­ராலும் ஏக­ம­ன­தாக ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தீர்­மானம் வர­வேற்­கப்­ப­டக்­கூ­டிய ஒன்­றாகும். இதற்­காக ஜம்­இய்­யாவை எவ்­வ­ளவு தூரம் பாராட்­டி­னாலும் தகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *