‘இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கும் இடமாக இலங்கை’ ரணிலின் அனுமதியை அநுரவும் தொடர்கிறார்

காஸாவில் மனிதப் படு­கொ­லை­க­ளிலும் இனச்­சுத்­தி­க­ரிப்­பிலும் ஈடு­படும் இஸ்­ரே­லிய படை­யினர் ஓய்­வெ­டுக்­கின்ற மற்றும் பொழு­து­போக்­கு­கின்ற இட­மாக இலங்கை மாறி­யி­ருக்­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவே இதற்­கான அனு­ம­தியை வழங்­கினார். இப்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவும் இதே அனு­ம­தியை தொடர்ந்தும் வழங்கிக் கொண்­டி­ருக்­கிறார் என இரா­ஜ­தந்­தி­ரியும் ஜெனீவாவுக்­கான இலங்­கையின் முன்னாள் வதி­விடப் பிர­தி­நி­தி­யு­மான கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *