இஸ்ரேலிய துருப்புகளின் பல்வேறு தாக்குதல்களில் 5 வாரங்களில் உணவுப் பொதிகளை பெற காத்திருந்த 600 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காஸாவில் கடந்த ஐந்து வாரங்­களில் இஸ்­ரே­லிய துருப்­பினர் நடத்­தி­வரும் கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் நிவா­ரன உணவுப் பொதி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக காத்­தி­ருந்த 600 க்கும் அதி­க­மான அப்­பாவி பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக உதவி தேடு­ப­வர்­க­ளையும், கூடா­ரங்­களில் தஞ்சம் புகுந்த மக்­க­ளையும் குறி­வைத்து இஸ்­ரே­லியப் படைகள் காஸா முழு­வதும் பல்­வேறு தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *