
காஸாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மொரோக்கோ சமூகவியலாளர்கள் மற்றும் உலகளாவிய சிவில் சமூகத்திடமிருந்துவரும் அழுத்தங்களைத் தொடர்ந்து சர்வதேச சமூகவியல் சங்கம் (ஐ.எஸ்.ஏ) இஸ்ரேலிய சமூகவியல் சங்கத்தின் உறுப்புரிமையினை இடைநிறுத்தியுள்ளது.