சுஹைல் எந்த குற்றமும் புரியவில்லை நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பொலிஸ்

வெறும் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் தெஹி­வளை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட 21 வய­து­டைய மாவ­னெல்லை, கிரிந்­தெ­னிய பகு­தியை சேர்ந்த மொஹம்மட் சுஹைல் எனும் இளைஞன் பயங்­கர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் எந்த குற்­றமும் புரி­ய­வில்லை என விசா­ர­ணையில் உறுதி செய்­யப்பட்­டுள்­ள­தாக தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனு­ராத ஹேரத், கல்­கிசை மேல­திக நீதிவான் ஹேமாலி ஹால்­பந்­தெ­னி­ய­வுக்கு நேற்று அறி­வித்தார். அதனால் அவரை பிணையில் விடு­விக்­கு­மாறும் அவர் கோரினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *