பிரதேச செயலக எல்லை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் கல்குடா மஜ்லிஸ் சூரா ஏற்பாட்டில் தொடர் போராட்டம்

கல்­குடா மஜ்லிஸ் சூரா சபையின் ஏற்­பாட்டில் நேற்­று ­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை காலை 11.30 மணி முதல் கோற­ளைப்­பற்று மத்தி, வாழைச்­சேனை பிர­தேச செய­ல­கத்­திற்கு முன்னால் தொடர் போராட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இப்­போ­ராட்டம் இரண்டாம் நாளா­கவும் நேற்று இடம்­பெற்­ற­துடன் இன்­றைய தினமும் தொட­ராக இதனை முன்­னெ­டுத்துச் செல்­ல­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *