குருக்கள்மடம் படுகொலை புதைகுழியை தோண்டவும்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடம் பகு­தியில் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளினால் கடத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள நூற்­றுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் முன் வர­வேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் பொறி­யி­ய­லாளர் சிப்லி பாறூக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *