ராஜபக்சாக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்மங்கள் நடத்தப்பட்டன

ராஜ­ப­க்ஷக்களை மீண்டும் ஆட்­சிக்கு கொண்டு வரு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான வன்­மங்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இதனால் முஸ்லிம் சமூ­கத்தில் ஒரு தரப்­பினர் தவ­றான வழிக்குள் தள்­ளப்­பட்­டார்கள். இவ்­வா­றான பின்­ன­ணியில் தான் குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மைத்­திரி – ரணில் இரு­வ­ருக்­கி­டையில் முரண்­பா­டு­களை தோற்­று­வித்து அர­சியல் ரீதி­யி­லான நெருக்­க­டியை ராஜ­ப­க்ஷக்கள் ஏற்­ப­டுத்­தி­னார்கள். இதனால் நல்­லாட்சி அர­சாங்கம் பல­வீ­ன­ட­ம­டைந்­தது என சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *